கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு போராட்டங்களில் ஈடுபடுவது உரிமை!

Posted by - September 10, 2022
சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும்.
Read More

250 வாகனங்கள் பயன்படுத்தப்படாத போதிலும் மாத வாடகை வழங்கப்பட்டுள்ளது

Posted by - September 9, 2022
அரச நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 250 வாகனங்கள் எரிபொருள் இன்மை காரணமாக பயன்படுத்தப்படாது தரித்து வைக்கப்பட்டிருந்த…
Read More

7 உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – பசந்த யாப்பா அபேவர்தன

Posted by - September 9, 2022
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் வெள்ளை அரிசி,வெள்ளை நாட்டரிசி,சிவப்பு பருப்பு,வெள்ளை சீனி மற்றும் நெத்தலி…
Read More

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2022

Posted by - September 9, 2022
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) அதன் 19வது வருடாந்த பொதுக் கூட்டத்தை கடந்த புதன்கிழமை (7ஆம் திகதி) இணையவழியில் zoom…
Read More

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை

Posted by - September 9, 2022
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில்…
Read More

நானும் மாத சம்பளம் பெறுவேன்

Posted by - September 9, 2022
மே மாதம் 09ஆம் திகதி அமைச்சு பதவிகளை துறந்தோம். செப்டெம்பர் மாதம் இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளோம். பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள்…
Read More

பெற்றோலிய உற்பத்திகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு

Posted by - September 9, 2022
பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ள, பெற்றோலிய உற்பத்திகள்  ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது, அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக…
Read More