லஹிரு வீரசேகர மீண்டும் கைது !

144 0

காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர மீண்டும் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸரால் இன்று வெள்ளிக்கிழமை ( 9) இரவு அவர் டுப்ளிகேஷன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி மருதானை – எல்பின்ஸ்டன் மண்டபம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.