மின்சாரத் தடை இல்லை

84 0

வார இறுதி நாட்களில் மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதி மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணி நேர மின்சார தடை ஏற்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.