தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

Posted by - July 3, 2016
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக்கட்சி நேற்று முன்தினம் மதுரையில்…
Read More

இலங்கை கடற்படையினரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா

Posted by - July 3, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறுவதன் காரணமாகவே கைதுசெய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய சமுத்திர தகவல் நிலையம் நிராகரித்துள்ளது. அந்த…
Read More

ஆட்கடத்தல் விவகாரம் – ஒருவர் கைது

Posted by - July 3, 2016
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழக…
Read More

திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை

Posted by - July 2, 2016
கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. மதியம் 2-30 மணிக்கு…
Read More

தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது- வைகோ

Posted by - July 2, 2016
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன்…
Read More

புதுச்சேரி முதலமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

Posted by - July 2, 2016
புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்து,…
Read More

சுவாதி கொலையில் கொலையாளி ராம்குமார் கைது!

Posted by - July 2, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைது…
Read More

தெலுங்கானா மாநிலம் – போராட்டம் கலவரத்தில்

Posted by - July 2, 2016
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று கலவரமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும்

Posted by - July 1, 2016
சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் தகுந்த முடிவினை எடுக்க…
Read More

வழக்கை ஒத்தி வைக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 1, 2016
லோதா குழுமத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தொடுத்திருந்த வழக்கினை இந்திய உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்திய…
Read More