இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கன்னியாக்குமாரியில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாராகவிருந்த 9 பேரை அண்மையில் காவற்துறையினர் கைதுசெய்தனர்
இதன்பின்னரே அவர்; கைதுசெய்யப்பட்டுள்ளார்
முன்னதாக, படகு பயணங்களை ஒழுங்கு செய்து கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவற்துறையினர் கைதுசெய்திருந்தனர்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவிருந்தவர்கள் தமது பயணத்துக்காக ஒரு லட்சம் ரூபாவை சட்டவிரோத மனிதக்கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

