இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கன்னியாக்குமாரியில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாராகவிருந்த 9 பேரை அண்மையில் காவற்துறையினர் கைதுசெய்தனர்
இதன்பின்னரே அவர்; கைதுசெய்யப்பட்டுள்ளார்
முன்னதாக, படகு பயணங்களை ஒழுங்கு செய்து கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவற்துறையினர் கைதுசெய்திருந்தனர்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவிருந்தவர்கள் தமது பயணத்துக்காக ஒரு லட்சம் ரூபாவை சட்டவிரோத மனிதக்கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
சர்வதேச மகளிர் தினம்
March 7, 2023 -
காற்றில் கலந்தது கானக்குயில்!
February 6, 2023 -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது யார்?
January 31, 2023
தமிழர் வரலாறு
-
மாவீரர் கேணல் கிட்டு
January 16, 2023 -
‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’
October 30, 2022 -
தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் -பன்னிரண்டாம் நாள் 26-09-1987
September 26, 2022
கட்டுரைகள்
-
சிலை அரசியல் : அறிவும் செயலும்
March 28, 2023 -
13 ஐ கட்டுப்படுத்தும் 3 சட்டங்களை திருத்த நடவடிக்கை
March 26, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
தியாகதீபம் அன்னைபூபதியின் நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்
March 22, 2023 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2023
March 22, 2023 -
அன்னை பூபதி,நாட்டுப்பற்றாளர் தினம் – யேர்மனி 2023
March 20, 2023 -
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா.
March 19, 2023 -
யேர்மனியின் தலைநகரில் தலைமுறை தாண்டி பேரன், பேத்தி கண்ட தமிழாலயம்!
February 22, 2023 -
தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி நடாத்தும் வாகைமயில் 2023.
February 20, 2023 -
தேசிய மாவீரர் நாள் – 2021 சிறப்பு வெளியீடுகள்
November 22, 2021