சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாக். மூதாட்டி பலி
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
Read More