கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள்…
Read More

நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு(காணொளி)

Posted by - April 7, 2017
நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியிலிருந்து…
Read More

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்(காணொளி)

Posted by - April 7, 2017
மாத்தறை வைத்தியசாலையில் மூன்றரை வயது குழந்தை மருத்துவர்களின் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்கக் கோரி பிரதேச மக்களால்…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடர்கிறது(காணொளி)

Posted by - April 6, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…
Read More

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 6, 2017
  இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சாரசபை…
Read More

உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.…
Read More

போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம்- மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட…
Read More

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய…
Read More