நுவரெலியா நல்லதண்ணி நகரில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்(காணொளி)

Posted by - April 9, 2017
  நுவரெலியா நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது. நுவரெலியா…
Read More

நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியது(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா…
Read More

சுன்னாகத்தில் சோகம் கணவனும் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)

Posted by - April 8, 2017
இன்று யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சித்த மருத்துவ பீட போதனாசிரியர் கணவன் மனைவியினரின்…
Read More

கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு…
Read More

கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் 10 அடியில்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள்…
Read More

நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு(காணொளி)

Posted by - April 7, 2017
நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியிலிருந்து…
Read More

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்(காணொளி)

Posted by - April 7, 2017
மாத்தறை வைத்தியசாலையில் மூன்றரை வயது குழந்தை மருத்துவர்களின் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்கக் கோரி பிரதேச மக்களால்…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடர்கிறது(காணொளி)

Posted by - April 6, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…
Read More