இன்று யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சித்த மருத்துவ பீட போதனாசிரியர் கணவன் மனைவியினரின் சடலம் மல்லாகம் நீதவான் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதணைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் 7 வயது 2 வயது நிரம்பிய குழந்தைகள் சுன்னாகம் பொலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.