நிழல் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார் – கிரியெல்ல

Posted by - July 9, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கம்பஹா…
Read More

மஹிந்தவுக்கு ரவி கருணாநாயக்க மீண்டும் சவால்

Posted by - July 9, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொருளாதாரம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.…
Read More

பாலித்த தெவரப்பெரும சத்திர சிகிச்சை உட்படுத்தப்பட்டார்

Posted by - July 9, 2016
பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய சத்திர சிகிச்சை…
Read More

நிழல் அமைச்சர்கள் கூடவுள்ளனர்.

Posted by - July 9, 2016
மஹிந்த அணியினரால் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித்…
Read More

இலங்கை பிரதான கேந்திர நிலையமாக மாறும் – சீன வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 9, 2016
சீனாவின் கடற்போக்கு வரத்துடன் இணைவதன் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக மாறும் என இலங்கை வந்துள்ள…
Read More

நிழல் அமைச்சரவையில் மேலும் பிளவு

Posted by - July 9, 2016
நிழல் அமைச்சரவையில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படபோவதில்லை என மஹிந்த அணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கரம நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

அகதி அந்தஸ்து விடயம் – கடுமையான கொள்கையுடன் சுவிட்சர்லாந்து

Posted by - July 9, 2016
இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்குதில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுவிஸின் குடிவரவு செயலகத்தின்…
Read More

கனடா செல்ல முற்பட்ட 4 பேர் கைது

Posted by - July 9, 2016
போலியான ஆவணங்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கட்டுநாயக்க வானுர்தித்தளத்தில் வைத்து கைது…
Read More

சர்வதேசத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி மைத்திரி

Posted by - July 9, 2016
தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும்வரை சர்வதேச நீதிமன்றங்களுக்கோ நீதிபதிகளுக்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

பௌத்தர்களைத் துன்புறுத்தும் முஸ்லிம்கள்! – கொதிக்கிறார் ஞானசார தேரர்

Posted by - July 8, 2016
முஸ்லிம் சமூகத்தினால் பௌத்தர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் பற்றி யார் பேசுவது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார…
Read More