சீனாவின் கடற்போக்கு வரத்துடன் இணைவதன் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக மாறும் என இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ தெரிவித்துள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ 2 நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணம் ஒனறை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் சீன வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துக்கான பிரதான கேந்திர நிலையமாக வளர்ச்சி பெறுவதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்குறிப்பிட்டார்.
எதிர்வரும் 5 வருடங்கள் கடல்போக்குவரத்து அபிவிருந்தியையே சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த வேன் யீ, அதன் ஊடாக இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கை பிரதான கேந்திர நிலையமாக மாறும் – சீன வெளிவிவகார அமைச்சர்
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025