முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இன்று…
Read More

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபை, சுகாதார தொண்டர்களை உள்வாங்குவதற்கு கல்வித் தராதரம் தொடர்பான நியதிச் சட்டத்தில் உள்வாங்கல் ஒன்றை உருவாக்கி சுகாதார…
Read More

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 13, 2017
தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமராட்சி, தென்மராட்சி…
Read More

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு (காணொளி)

Posted by - May 13, 2017
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ்…
Read More

பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களையும் சந்தித்தார் சிறீதரன்(காணொளி)

Posted by - May 13, 2017
கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில்…
Read More

சர்வதேச தாதியர் தினம், வவுனியா பொது வைத்தியசாலையில்…..(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா பொது வைத்தியசாலையில், சர்வதேச தாதியர் தினம் இன்று வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. சர்வதேச தாதியர் தினத்தை…
Read More

வவுனியாவில், 78 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - May 12, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 78 ஆவது நாளை…
Read More

தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - May 12, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. தமது போராட்டம் தொடர்பில்…
Read More

எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
  கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று…
Read More