தங்காலையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - November 30, 2018
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லிக்குடாவ -தங்கால்ல  பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லிகுடா பகுதியில் அமைந்துள்ள வீட்டின்…
Read More

நிறைவேறியது மற்றுமொரு பிரேரணை ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்!

Posted by - November 30, 2018
பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலை 10.30 வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்தி…
Read More

இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை : கருணாவுக்கு தொடர்பா?

Posted by - November 30, 2018
மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 
Read More

ஐ.ம.சு.மு.வின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் மஹிந்த

Posted by - November 30, 2018
பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர‍ முன்னணியின் பங்காளிக் கட்சித்…
Read More

மாலைதீவுப் பிரஜை உட்பட இருவர் கைது!

Posted by - November 30, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட  இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து …
Read More

ஐ.தே. முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைக்க ஆதரவு – TNA

Posted by - November 29, 2018
ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்ததைப் போன்று ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம்…
Read More

பிரதான கட்சிகள் இணைந்து இடைக்கால அரசாங்கம் அமைக்கவும்- அத்துரலிய தேரர்

Posted by - November 29, 2018
இடைக்கால அரசாங்கம் அமைத்து நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று  பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய…
Read More

நாளை 5 ஆவது முறையாகவும் அரசாங்கம் தோற்கடிக்கப்படும்- சஜித்

Posted by - November 29, 2018
பாராளுமன்றத்தில் நாளை தினம் ஐந்தாவது தடவையாகவும் இந்த சட்ட விரோத அரசாங்கத்தை தோற்கடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும்…
Read More

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை-மஹிந்த

Posted by - November 29, 2018
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்டவிரோத பாராளுமன்றத்தை நாம் புறக்கணிக்கின்றோம்.…
Read More