இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை கொழும்பில் இடம்பெறும்…
முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டைத் பிளவுப்படுத்தும் ஆவணமல்லவென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு…
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின்…
அரசாங்கத்துக்குள் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்ட குழுக்கள் இருக்கின்றபோதும் நல்லாட்சி அரசாங்கம் ஐந்தாண்டு காலத்திற்கு இணைந்தே செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால…