யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான Sascha H. Wagner அவர்களுடன் தமிழ் இளையோர் அமைப்பு சந்திப்பு.

Posted by - August 21, 2025
21 ஆவணி 2025 இன்று, யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த Sascha H. Wagner அவர்களுடன் தமிழ்…

மக்களை கொன்று விட்டு மின்சாரம் எதற்கு?

Posted by - August 21, 2025
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று…

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

Posted by - August 21, 2025
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவம்www.parliament.lkஇணையத்தளத்தில் ‘தேசிய…

குழாய் ஒன்றில் ஹெரோயின் கடத்திய நபர் கைது

Posted by - August 21, 2025
பயாகல பகுதியில் குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் ஒருவரை களுத்துறை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள்…

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு

Posted by - August 21, 2025
பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த…

தானிய செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு காப்பீடு

Posted by - August 21, 2025
பயிர் செய்கையின் பாதிப்பை நிர்வகிக்கும் செயற்பாட்டை முறைமைப்படுத்தும் நோக்கில் தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள்,…

நாளை வெப்பநிலை அதிகரிக்க கூடும்

Posted by - August 21, 2025
நாட்டின் பல பகுதிகளில் நாளை (22) வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (21)…

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை

Posted by - August 21, 2025
பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்தவொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து…

சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய தயாசிறி

Posted by - August 21, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த…

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

Posted by - August 21, 2025
நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச்…