மட்டக்களப்பு ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா(காணொளி)

Posted by - January 31, 2017
  மட்டக்களப்பு ஏறாவுர்பற்று 01 கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.…

நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
  நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு…

நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை- அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு…

இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கை செயற்படாது

Posted by - January 31, 2017
இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையின் தரையிலோ கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைத் தளபதி வைஸ்…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி மாதம் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம்…

தங்க கடத்தில் – சகோதரர்கள் கைது

Posted by - January 31, 2017
நாக்கின் கீழ் தங்க பிஸ்கட்டுக்களை மறைத்து வைத்து இந்தியாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை…

மோசடி குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - January 31, 2017
பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்று அறிக்கைகள் ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டன. இலங்கை…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – நாட்டின் துரிதவளர்ச்சிக்கு பங்களிக்கும் – பிரதமர்

Posted by - January 31, 2017
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள கிடைக்கப்பெற்றமையானது, நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க உதவும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…