நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

327 0

 

நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் 83 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.சி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.