நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று வடக்கு மாகாணசபையில் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வின்போது குறித்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.