மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதை தடுக்குமாறு மைத்திரிக்கு கடிதம்!

Posted by - September 15, 2016
மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமனம்!

Posted by - September 15, 2016
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால…

மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்க சந்திரிக்கா அழைப்பு!

Posted by - September 15, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்காக குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தனது முயற்சியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – இந்தியா – ஆப்கான் கூட்டு கோரிக்கை

Posted by - September 15, 2016
தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கூட்டக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயம்…

படகு வெடித்ததில் ஒருவர் பலி

Posted by - September 15, 2016
இந்தோனேசியாவின் பாலி தீவில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்படகு ஒன்றில் வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் ஜேர்மன்…

பிரித்தானியாவில் அணுசக்தி நிலையம் அமைய உள்ளது

Posted by - September 15, 2016
பிரித்தானியாவில் அணு வலுசக்தி நிலையம் ஒன்றை  ஆயிரத்து 800 கோடி ஸ்டர்லின் பவுண் செலவில் நிர்மாணிப்பதற்கான அனுமதியினை பிரித்தானிய அரசாங்கம்…

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் இல்லை – சுதந்திர கட்சி

Posted by - September 15, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த ஒப்பந்தங்களும் செய்துக்கொள்ளப்பட வில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. மேல் மாகாண முதலமைச்சர்…

காணாமல் போன இளைஞன் சரண்

Posted by - September 15, 2016
காணாமல் போனதாக கூறப்பட்ட ஹம்பாந்தொட்டை – பந்தகிரிய இளைஞன் ஜீ.ஜீ கயஷான் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். திக்வெல்ல – தீகாவாலுகாராம விகாரையின்…