அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பண்டிகை முற்பணம்
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக,…
5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் – தற்போதைய அறிக்கை
சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்…
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களுக்கு தடை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…
பாதுகாப்பான காணிகளைப் பெற ஐ.ம.சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்
மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்…
அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி…
ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க தீர்மானம்
நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான…
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் – ட்ரம்ப்பின் சமாதானம் என்னவாயிற்று?
அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை கம்போடியா மீதான தாக்குதல் தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார். இவ்விரு…
ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ விசா திட்டத்துக்கு எதிர்ப்பு: அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி கலிஃபோர்னியா,…
மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்
மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பொது மருத்துவமனை தரைமட்டமானது. இதில் 34 நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தனர். 80-க்கும்…

