ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் , சபாநாயகரிடம் முறைப்பாடு!

Posted by - February 9, 2017
ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியாவில் வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 9, 2017
வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண வைத்தியர்கள்,…

கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு(காணொளி)

Posted by - February 9, 2017
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 9 தினங்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள்…

அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றினர்(காணொளி)

Posted by - February 9, 2017
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு, தபாலக…

மட்டக்களப்பில் பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயம்(காணொளி)

Posted by - February 9, 2017
மட்டக்களப்பில் நேற்று  பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில்…

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை அபிவிருத்தி செய்யும்…

கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை

Posted by - February 9, 2017
கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது…

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - February 9, 2017
  எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த்தேசிய…

மேலதிக பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் விஜயம்

Posted by - February 9, 2017
இலங்கையின் மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாகவும்…

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை – மங்கள

Posted by - February 9, 2017
போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள…