அரசியல் பேசலாம் வாருங்கள் – 12 பிப்ரவரி

Posted by - February 10, 2017
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழமைகள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் சந்தித்துப் பேசவும், போராட்டத்தின் அனுபவத்தை பேசவும், அரச வன்முறையின்…

மடுப் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுத்து மூலம் கோரிக்கை

Posted by - February 10, 2017
மன்னார் மடுபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,…

மாணவனை தாக்கிய அதிபரை கைது செய்ய விசாரணை

Posted by - February 10, 2017
மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், குறித்த அதிபரை…

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் எதிர்ப்பேன் – மனோ கணேசன்

Posted by - February 10, 2017
புதிய அரசியல் அமைப்பின் மூலம், பௌத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை குறைக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர்…

மத்திய மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை

Posted by - February 10, 2017
மாகாண சபைக்கான அதிகாரங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு தமது எதிர்ப்பபை வெளியிடுவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத்…

பாலி தீவில் நிலசரிவு – இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

Posted by - February 10, 2017
இந்தோனேஷியாவின் பிரபலமான பாலி தீவில் இடம்பெற்ற நிலசரிவு காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில்…

தமிழக அரசியல் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Posted by - February 10, 2017
ஆட்சி அமைப்பது தொடர்பான ஆளுநரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைள் தமிழக அரசியல்…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை ஜனாதிபதியை சந்திக்கின்றது.

Posted by - February 10, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச…

கல்விக்காக நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை – ஜனாதிபதி

Posted by - February 10, 2017
கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

துறைமுக நகர் திட்டம் – கடற்றொழிலுக்கு பாதிப்பில்லை

Posted by - February 10, 2017
துறைமுக நகர திட்டத்தின் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக…