அமெரிக்க மருத்துவர்கள் சில முன்னாள் போராளிகளின் ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர்

Posted by - August 22, 2016
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடாத்திய மருத்துவ முகாமில், புனர்வாழ்வு பெற்று விடுதலையான சில முன்னாள் புலி உறுப்பினர்களின் இரத்த…

காவல்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

Posted by - August 22, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பில் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை சட்டப்பேரவையில் இன்று இடம்பெறுகிறது.…

திட்டமிட்டே இடைநீக்கம் செய்துள்ளனர் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 22, 2016
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை திட்டமிட்டே இடைநீக்கம் செய்துள்ளனர் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தற்போது என் மீது…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெங்கடாசலபதி ஆலயத்தில்

Posted by - August 22, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கான விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

தலைமன்னாரில் 4 லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

Posted by - August 22, 2016
தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு…

போலியான தகவல்கள் வழங்கிய இலங்கை மாணவர்கள்

Posted by - August 22, 2016
போலியான தகவல்களை வழங்கி தென்னிந்திய அச்சரப்பாக்கம் பாடசாலைகளில் இணைய முற்பட்ட 55 இலங்கை மாணவர்கள் குறித்து அந்த மாவட்டத்தின் அதிகாரிகளின்…

கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – பாதுகாப்பு அமைச்சு

Posted by - August 22, 2016
கிழக்கில் இருந்து 64 இராணுவ முகாம்களை அகற்றவுள்ளதாக வாரஇதழ் ஒன்றில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு…

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

Posted by - August 22, 2016
ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைவதற்காக செல்லும் மேற்கு நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறு ஒக்டோபரில்

Posted by - August 22, 2016
நேற்று இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

Posted by - August 22, 2016
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் பத்தரமுள்ள  ‘சுஹூருபாய’  தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த…