மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட தியாக தீபத்தின் நிகழ்வு.

Posted by - October 8, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன்…

அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள் ; பொலிஸார் விசாரணை!

Posted by - October 8, 2025
இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்தவர் உயிரிழப்பு! 08 Oct, 2025 | 05:02 PM

Posted by - October 8, 2025
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – பியகம பிரதான வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ஒருவர் கொழும்பு…

அரசாங்கம் எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது – சாணக்கியன்

Posted by - October 8, 2025
அரசாங்கம்  எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல்…

பெறுமதி சேர் வரி முறைமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

Posted by - October 8, 2025
அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை (SVAT) இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

நீதி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு பிணை!

Posted by - October 8, 2025
நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ராஜபக்ஷ பதிரகே சேபாலிகா சமன் குமாரியை பிணையில் விடுதலை செய்யுமாறு  கொழும்பு பிரதான நீதவான்…

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை

Posted by - October 8, 2025
மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Posted by - October 8, 2025
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் இன்று (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்…