போலியான தகவல்களை வழங்கி தென்னிந்திய அச்சரப்பாக்கம் பாடசாலைகளில் இணைய முற்பட்ட 55 இலங்கை மாணவர்கள் குறித்து அந்த மாவட்டத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
11 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட இந்த மாணவர்கள் தாங்கல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகள் என தெரிவித்து அச்சரப்பாக்கம் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் அனுமதியினை கோரியிருந்தனர்.
இவர்களில் 21 மாணவிகள் உள்ளடங்குவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் சிறுவர் நலன்புரி குறித்த சபை அதிகாரிகள் இவர்கள் வசமிருந்த ஆவணங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆவணங்கள் உரிய முறையில் இல்லாதபோதிலும் மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு கல்வி கற்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இவர்களின் கல்வியை தொடர்வதற்கு குந்தகம் ஏற்படாத வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடவடிக்கைகளினை எடுக்க அதிகாரிகள் முனைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024