போலியான தகவல்களை வழங்கி தென்னிந்திய அச்சரப்பாக்கம் பாடசாலைகளில் இணைய முற்பட்ட 55 இலங்கை மாணவர்கள் குறித்து அந்த மாவட்டத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
11 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட இந்த மாணவர்கள் தாங்கல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகள் என தெரிவித்து அச்சரப்பாக்கம் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் அனுமதியினை கோரியிருந்தனர்.
இவர்களில் 21 மாணவிகள் உள்ளடங்குவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் சிறுவர் நலன்புரி குறித்த சபை அதிகாரிகள் இவர்கள் வசமிருந்த ஆவணங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆவணங்கள் உரிய முறையில் இல்லாதபோதிலும் மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு கல்வி கற்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இவர்களின் கல்வியை தொடர்வதற்கு குந்தகம் ஏற்படாத வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடவடிக்கைகளினை எடுக்க அதிகாரிகள் முனைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

