முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 26, 2016
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை…

யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்தது!

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சற்று முன் சரிந்து விழுந்தது.

2016ஆம் இலங்கை இந்திய உறவில் வளர்ச்சி

Posted by - December 26, 2016
2016ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் உயர்மட்டத்தில் விருத்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தி,…

இலங்கை அகதிகளுக்கு உதவ அமெரிக்கா கோரிக்கை

Posted by - December 26, 2016
தாய்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு உதவி வழங்குமாறு, அமெரிக்காவின் விசில் ப்ளோவரான எட்வர்ட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

திருமலையில் 42 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலம் நாசம்

Posted by - December 26, 2016
திருகோணமலை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவு பயிர் செய்கை மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி வெளியாகியுள்ளது. (காணொளி)

Posted by - December 26, 2016
கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி வெளியாகி கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர்…

ரஜீவ் கொலை வழக்கு – இந்திய பிரதமருக்கு கடிதம்

Posted by - December 26, 2016
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் இந்திய பிரதமர் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கொலை தொடர்பான முக்கிய…

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, ஆழிப்பேரலையில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - December 26, 2016
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில், குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில், வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாத குருக்களின்…

பௌத்த மதத்திற்குள்ள சந்தர்ப்பத்தை இல்லாது செய்யுமாறு யாரும் கூறவில்லை.- மனோ கணேஷன்

Posted by - December 26, 2016
அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு காணப்படும் சந்தர்ப்பம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தேசிய சகவாழ்வு,…

2020ல் தனியாட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Posted by - December 26, 2016
2020ஆம் ஆண்டில் தனியாக ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.…