முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை…

