இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான அமைச்சு மட்டத்தில், கொழும்பில் இடம்பெறவிருந்து பேச்சு வார்த்தைகள் இடமாற்றப்படுவதாக அறியவருகின்றது. இந்த பேச்சு வார்த்தை…
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை…
2016ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் உயர்மட்டத்தில் விருத்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தி,…
தாய்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு உதவி வழங்குமாறு, அமெரிக்காவின் விசில் ப்ளோவரான எட்வர்ட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.…