ருகுணு பல்கலைகழகத்தின் இரண்டு பீடங்கள் தற்காலிகமாக மூடல்

Posted by - March 30, 2017
ஒரு வகை காய்ச்சல் பரவுவதன் காரணமாக ருகுணு பல்கலைகழகத்தின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.…

ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை பாரதூரமானது – மஹிந்த

Posted by - March 30, 2017
2015 ஜெனீவா பிரேரணைக்கு எந்தவித திருத்தங்களும் இன்றி இணை அனுசரணை வழங்கப்பட்டமையானது 2017இல் பாரதூரமான ஒன்று என முன்னாள் ஜனாதிபதி…

வசீம் தாஜூதீன் கொலை சம்பவம் – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 30, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள்…

கீத் நொயார் தாக்கப்பட்ட விடயம் – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணை

Posted by - March 30, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்;டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…

நீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு – இன்று ஆரம்பம்

Posted by - March 30, 2017
நீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நீர் தாங்கிகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பமானது.…

புத்தாண்டுக்கு முன்னர் நட்டஈட்டை கோரும் விவசாயிகள்

Posted by - March 30, 2017
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், விவசாயிகளுக்கான நட்டஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில…

மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும்- மாவை(காணொளி)

Posted by - March 30, 2017
மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா…

வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் வாரம் ஒருமுறையாவது கூட்டங்களை நடத்த வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - March 30, 2017
வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் வாரம் ஒருமுறையாவது கூட்டங்களை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் சம்பந்தன் நேரில் கோரிக்கை

Posted by - March 30, 2017
வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை…