புதுப்பிக்கப்பட்ட கட்டுநாயக்க வானுர்தி ஓடு பாதைகள் நாளை திறப்பு

Posted by - April 5, 2017
புதுப்பிக்கப்பட்ட கட்டுநாயக்க வானுர்தி ஓடு பாதைகள் நாளை திறக்கப்படும் என பொது வான் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்…

அரச பேரூந்து விபத்து – 53 பேர் காயம்

Posted by - April 5, 2017
நாவலப்பிட்டி – தொலஸ்பாகே பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதி விட்டு விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் 53…

ராஜாங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

Posted by - April 5, 2017
அரச வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு ராஜாங்க அமைச்சர் ஏ.எச் பௌசிக்கு எதிராக தாக்கல்…

பனாமா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

Posted by - April 5, 2017
பனாமா ராஜ்ஜியத்துக்கு சொந்தமான எம்.எஸ்.சீ. டெனியலா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை ஊடக…

உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.…

போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம்- மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட…

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய…

வவுனியாவில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 5, 2017
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர், தனது பிள்ளையுடன் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் இருந்து நாடு…

தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 5, 2017
யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இணங்கியுள்ள தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது என்பதை…