தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

291 0

யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இணங்கியுள்ள தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது என்பதை சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.