பண்டிகை காலத்தில் தட்டுப்பாடுகள் இன்றி கணிய எண்ணெய்யை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்திம வீரகொடி தெரித்துள்ளார்.…
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை…
தமது கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்களின் உட்பிரவேசத்தை அடுத்து வடகொரியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கொரிய குடா கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்கள்…
நாட்டின் எதிர்கால சந்ததியினரை மது பாவனையில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள செயற்திட்டத்திற்கு சிறந்த பிரதிபலன் கிடைக்க பெற்றுள்ளதாக ஜனாதிபதி…
‘பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் தனியார் பாதுகாப்புப் பிரிவினரால், தமிழர்கள் திட்டமிட்டவகையில் புறக்கணிக்கப்படுவதுடன், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க பொறுப்புடன் செயலாற்றும் எந்தவொரு கட்சிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும் என அறிவிக்கபப்பட்டுள்ளது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி