காதல் விவகாரம் – மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கின்ற வவுனியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா தவசிக்குளம் பகுதியை சேர்ந்த 18 வயதான ரி.வினோத் என தெரிய வந்துள்ளது. குறித்த மாணவன் மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் சக

