மட்டு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு(காணொளி)

289 0

batti churchதைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை பொங்கலை சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகளும் பண்பாட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்பாட்டு திருப்பலி இதன்போது ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தின் பங்குத்தந்தை எஸ்.ரொசான் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

பொங்கல் பொங்கி பொங்கல் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்துகொண்டனர்.