கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 15, 2017
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா…
Read More

அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

Posted by - January 15, 2017
கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…
Read More

வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு

Posted by - January 15, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More

பிள்ளையான் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல – மாளிகாவத்தை போதிராஜராமய விகாராதிபதி

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை…
Read More

கௌரவமான வடமாகாண சபையை தமது வங்குரோத்து அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர் – சி.சிவமோகன்

Posted by - January 15, 2017
குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பயன்படுத்த முயல்கின்றனர். அர்த்தங்கள்…
Read More

வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சுத்தமான குடிநீர் வசதி 

Posted by - January 14, 2017
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் சுத்தமான குடிநீர் வகதி ஏற்படுத்தி…
Read More

எதிர்வரும் 22 இல் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்துகொள்வார்!

Posted by - January 14, 2017
எதிர்வரும் 21ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வாரென தமிழ் மக்கள்…
Read More

தமிழர் கலாச்சார உடையில் தைப்பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள்!

Posted by - January 14, 2017
இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தைத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
Read More

மட்டு.சிறைக்கைதிகளுடன் தைப்பொங்கல் கொண்டாட்டம்

Posted by - January 14, 2017
தைப்பொங்கல் திருநாளையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடனான தைப்பொங்கல் கொண்டாட்டம் மற்றும் விசேட பூஸை வழிபாடுகள் இடம்பெற்றன. சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர்…
Read More