வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் சுத்தமான குடிநீர் வகதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் கிளிநொ்சசி வைத்தியாலையில் பொருத்தப்பட்டிருந்த நீர் சுத்திகரிக்கு வசதியினை வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக பொருத்தப்பட்ட குறித்த நீர் சுத்திகரிப்பு வசதிக்கு சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் நிதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிட தக்கதாகும்.
இதன் மூலம் 3 நோயாளர் விடுகதிகளிற்கும், ஊழியர் ஓய்வறைக்கும் குறுித்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.
இதன்போது மரக்கன்றுகளும் வழங்க வைக்கப்பட்டன.