புதுக்குடியிருப்பில் ஏழரை ஏக்கர் காணியை  முதலில் விடுவிக்க தீர்மானம்உணவுதவிர்ப்பு கைவிடப்பட்டு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை இரண்டு  வாரத்திற்குள்  விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ…
Read More

கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  வெற்றி – நாளை காணி விடுவிப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Posted by - February 28, 2017
ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கமைய…
Read More

பெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் சாந்தனின் உடல் இரணைமடுவில் தகனம் 

Posted by - February 28, 2017
  மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகன் சாந்தனின் இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு…
Read More

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள்…(காணொளி)

Posted by - February 28, 2017
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண…
Read More

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால்…..

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டதாக…
Read More

தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை…….(காணொளி)

Posted by - February 28, 2017
  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று மேற்கொண்டனர். தாதியர்களுக்கு…
Read More

காணிகளை விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்….(காணொளி)

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்ப மக்களின் வாழ்வாதார காணிகள், புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான காணி ஆகியன…
Read More

சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக…..(காணொளி)

Posted by - February 28, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.…
Read More

உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வர வேண்டும்

Posted by - February 28, 2017
கிழக்கிலும் வடக்கிலும்  யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை…
Read More

கர்ப்பிணி பெண் படுகொலை. ஊடகவியளாலர்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 28, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற…
Read More