ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் ..(காணொளி)

Posted by - April 4, 2017
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கலந்துரையாடியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…
Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 4, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சரின் உத்தியோக…
Read More

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு சபை அணி சந்தித்து கலந்துரையாடல்

Posted by - April 4, 2017
பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம்   தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு…
Read More

போத்தலால் தாக்கியவரை யாழ் பொலீசார் விடுதலை செய்தமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Posted by - April 4, 2017
கலட்டி விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளர் மீது மேற்கொண்ட போத்தல்  தாக்குதலில் படப்பிடிப்பாளர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்…
Read More

வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

Posted by - April 4, 2017
வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு யாழ் பல்கலைக்கலைக்கழகத்தில்…
Read More

நுளம்புகள் அற்றகிராமம்- முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம்

Posted by - April 4, 2017
பளைப் பிரதேசசெயலகர் பிரிவிலுள்ளமுல்லையடி கிராமமக்கள் தமதுகிராமத்தில் ‘நுளம்புகள் அற்றகிராமம்’ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று (03.04.2017)ஆரம்பித்துள்ளனர். இச்செயற்திட்டத்தின் மூலம் கிராமமக்கள்…
Read More

நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில்கடி காயமும் காணப்பட்டது

Posted by - April 4, 2017
படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில் பின்புறமாக கடி காயம் காணப்பட்டது. அதில் பல் அடையாளம் தெளிவாக…
Read More

யாழ். ஆயர்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் ஆயருக்கும்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று  யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
Read More

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்

Posted by - April 4, 2017
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன்  கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி…
Read More

வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின்  10வது சந்தேக நபரின்…
Read More