நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

266 0

நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வேதன உயர்வு தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான வாத விவாதங்கள் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இதனை தெரிவித்தார்.

குரல் ஸ்ரீதரன்

நீதிபதிகள் நீதிவழங்கும் போது பக்கசார்பற்ற, உயர்வு தாழ்வற்ற, அரசியல் பேதமற்ற நீதியினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகாஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

குரல் எஸ் யோகஸ்வரன்