கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சை

Posted by - April 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்…
Read More

மாகணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை 355 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பானவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாணசபை அவை தலைவர்…
Read More

நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 5, 2017
நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற…
Read More

மட்டக்களப்பில் புதையில் தோண்டிய 10 பேர் கைது

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – கரடியனாறு – கொஸ்கொல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கிழக்கு…
Read More

உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.…
Read More

போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம்- மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட…
Read More

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய…
Read More

வவுனியாவில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 5, 2017
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர், தனது பிள்ளையுடன் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் இருந்து நாடு…
Read More

தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 5, 2017
யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இணங்கியுள்ள தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது என்பதை…
Read More