2017 புலமைப்பரிசில் தினத்தை மாற்றுமாறு கோரி வடக்கு கல்வி அமைச்சு கடிதம்

Posted by - April 8, 2017
இந்த ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டமையினால்…
Read More

மொல்லிகுளம் பகுதியிலிருந்து கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 8, 2017
அம்பாறை – அட்டாளைச்சேனை – மொல்லிகுளம் வனப் பகுதியிலிருந்து விசேட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் கிறிஸ்துக்கு முன் இரண்டாம்…
Read More

வடக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது – த.தே.கூ

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

விஸ்வமடுவில் கைதானவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
விஸ்வமடு பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் கைதான வர்த்தகர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வு…
Read More

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கு உதவ பரிசீலனை – ஐ.நா அகதிகள் ஆணையகம்

Posted by - April 8, 2017
தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கை அகதிகள், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இது…
Read More

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடல்

Posted by - April 7, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2017-பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பதிவாளர் இதனை அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை, கல்லடி, திருகோணமலை வளாக உள்வாரி,…
Read More

கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு…
Read More

மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே – முதல்வர் விக்னேஸ்வரன்

Posted by - April 7, 2017
மக்களுக்கு எதிரான குற்றங்களை புலிகளோ இராணுவமோ யார் செய்திருந்தாலும் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் குற்றமிழைத்தால் அவர்கள்…
Read More