வடக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது – த.தே.கூ

396 0

யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

குரல் ஆனந்தன்.