கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த திருட்டு கைத்தொலைபேசி யாழில் சம்பவம்

Posted by - June 26, 2016
யாழ்.கொக்குவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீடொன்றில் புகுந்து 21 ஆயிரம் ரூபாய் கைத்தொலைபேசி மற்றும் 46 ஆயிரம் ரூபாய்…
Read More

புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலை

Posted by - June 26, 2016
புதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற…
Read More

மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிலான் அலஸ் சிங்கப்பூரில் கைது!

Posted by - June 26, 2016
மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி யு.எல். 308 இலக்க விமானத்தில் சிங்கப்பூர்…
Read More

வீடுகளை இழந்த அனைவருக்கும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு – அமைச்சர் றிஸாட்

Posted by - June 26, 2016
யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து  மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே  அரசாங்கத்தின் இலக்கு எனவும்,…
Read More

மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது – சம்பிக்க ரணவக்க

Posted by - June 26, 2016
எதிர்வரும் தேர்தல்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மீண்டும்…
Read More

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிகளில் உள்ளது – ஜே வி பி

Posted by - June 26, 2016
நாட்டின் பொருளாதாரம் ஐந்துவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதான ஜே வி பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின்…
Read More

எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாது – எச்சரிக்கிறார் நிமல்

Posted by - June 26, 2016
கட்சிகள் பிரிந்து சென்றால் எதிர்வரும் தேர்தல்களில் எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாமல் போகும் என…
Read More

நல்லாட்சி அரசாங்கம் பாரிய அளவில் கடன்களை பெற்றுள்ளது – மஹிந்த

Posted by - June 26, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தமது நல்லிணக்க முயற்சிகளை…
Read More

மஹேந்திரன் தொடர்பில், கணக்காய்வாளர் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிப்பு

Posted by - June 26, 2016
சர்ச்சைக்குரிய திறைசேரி முறிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதியன்று கோப் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்தே…
Read More

சலாவ சம்பவத்தில் சேதமடைந்த 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

Posted by - June 25, 2016
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம்…
Read More