எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாது – எச்சரிக்கிறார் நிமல்

471 0

Nimal-Siripala-De-Silva_2கட்சிகள் பிரிந்து சென்றால் எதிர்வரும் தேர்தல்களில் எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை அதிகாரம் கிடைக்காததால் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்சிகள் பிளவுபடுமானால்; தேசிய அரசாங்க முறைமையினையே தொடர்ந்தும் பின்பற்ற நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment