19 மாதங்களாக அரசுடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சு விபரங்களை வெளியிடவேண்டும்

Posted by - June 29, 2016
அரசாங்கத்தை உருவாக்கிய “பிதா மகனான” தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக கூறுவது ஏமாற்று வித்தையின் உச்சக்கட்டமாகும்…
Read More

அர்ஜுன மகேந்திரன் – கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது

Posted by - June 29, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை…
Read More

இறுதி அனுமதி வரும் வரை இந்தியா காத்திருக்கின்றது

Posted by - June 29, 2016
சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பதில் இந்­தியா பூரண தயார்­நி­லை­யி­லேயேஉள்­ளது. இலங்­கையின் இறுதி தீர்­மானம் தெரி­விக்­கப்­படும் நிலையில் உட­ன­டி­யாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை…
Read More

வேலணைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் கையாடல் விசாரணைகளை ஆரம்பித்தது யாழ்.மாவட்டச் செயலகம்

Posted by - June 29, 2016
வேலணைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரணப் பொருட்களை கையாடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலகத்திற்கு…
Read More

36 ஈழ அகதிகள் இன்று மீண்டும் தாயகத்திற்கு

Posted by - June 28, 2016
யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 36 ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்கள் ஐ.நா அகதிகளுக்கான…
Read More

எனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குக – கோத்தபாய

Posted by - June 28, 2016
தனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை)…
Read More

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது சிறீலங்காவுக்கு அமெரிக்கா பயிற்சி

Posted by - June 28, 2016
பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறீலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அழித்துள்ளது.கடந்த 13 ஆம்…
Read More

புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லை

Posted by - June 28, 2016
புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர்…
Read More

மகிந்தராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக பஷில் றோவுடன் இணைந்து செயற்பட்டார்

Posted by - June 28, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக அவரது சகோதரரான பசில் ராஜபக்ஷ இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து…
Read More

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி என்னும் தொணிப்பொருளில் யாழில் பேரணி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ்

Posted by - June 27, 2016
சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினத்திதைன முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” என்னும்…
Read More