சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த ரணில்!

Posted by - August 10, 2017
பயங்கரவாத செயல்களால் வடக்கில் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றை நாடாளுமன்ற…
Read More

விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை

Posted by - August 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
Read More

சம்பூர் வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Posted by - August 10, 2017
திருகோணமலை, சம்பூர் வைத்தியசாலைக்கு முன்னால் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். இன்று காலை 09 மணியளவில்…
Read More

பாராளுமன்றத்தில் குழப்பம் ,கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Posted by - August 10, 2017
சமுர்த்தி உதவித் தொகை தொடர்பிலான சர்ச்சை காரணமாக, பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றை முன்னெடுக்க…
Read More

பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை பாதுகாப்பதற்கு நிபுணர்களின் உதவி-காமினி ஜயவிக்ரம

Posted by - August 10, 2017
யால உட்பட நாட்டின் சகல பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை பாதுகாப்பதற்கு நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான…
Read More

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

Posted by - August 10, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, மாத்தறை, பதுளை,…
Read More

உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கை-எரான் விக்ரமரத்ன

Posted by - August 10, 2017
உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த…
Read More

பாதுகாப்பு செயலாளர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Posted by - August 10, 2017
பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவுக்கும் இடையில்…
Read More

பஸ் நடத்துனரிடம் கொள்ளை: இரண்டு சந்தேகநபர்கள் கைது

Posted by - August 10, 2017
பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நடத்துனர் ஒருவரை தாக்கி பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இருவரை பதுளை பொலிஸார்…
Read More