உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கை-எரான் விக்ரமரத்ன

198 0

உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை நிறைவேற்றுதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை அரசியல் யாப்புடன் ஒத்திசையும் வகையில் மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment