யால உட்பட நாட்டின் சகல பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை பாதுகாப்பதற்கு நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.
யால உட்பட நாட்டின் சகல பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை பாதுகாப்பதற்கு நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.