தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவியை 4 ஆம் மாடிக்கு அழைக்கும் பயங்கரவாத குற்றப் பிரிவு

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதியான லெப் கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு 4 ஆம் மாடிவ்கு விசாரணைக்கு…
Read More

சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது

Posted by - September 13, 2016
சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்திவளத்துறை அமைச்சு இது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர்…
Read More

கர்நாடகத்தில் வன்முறை அதிகரிப்பு-கட்டுப்படுத்துமாறு கோரி தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில் காவிரி விவகாரத்தால், கர்நாடக மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் உடைய 75க்கும் மேற்பட்ட பேரூந்துகள் மற்றும்…
Read More

காவிரி நதிநீர் பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில்  கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

சித்தார்த் சட்டர்ஜி தொடர்பில் சிக்கல்

Posted by - September 13, 2016
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மேஜராக இருந்த சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வழங்கப்பட்டமை…
Read More

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்

Posted by - September 12, 2016
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை…
Read More

இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

Posted by - September 12, 2016
கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர். நேற்றையதினம்…
Read More

வலி வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

Posted by - September 12, 2016
மீள்குடியேற்ற  அமைச்சினால்,  வலிகாமம்  வடக்கு  மக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்,…
Read More