காவிரி நதிநீர் பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம் (காணொளி)

494 0

இந்தியாவில்  கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா  கர்நாடகாவிலுள்ள தமிழர்களுக்கு ஆதரவாக, வடபகுதியிலுள்ள அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம்  கேட்டுக்கொண்டுள்ளார்.