நெடுந்தீவு சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரணதண்டணை

Posted by - April 7, 2017
நெடுந்தீவு சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வித்தித்தது யாழ்.மேல் நீதிமன்றம். யாழ்.நெடுந்தீவில்  ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13…
Read More

உணவு ஒவ்வாமை – 3 பேர் உயிரிழப்பு, 400 பேர் மருத்துவமனையில்

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - April 6, 2017
உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

 இருவருக்கு அவைத்தலைமை- சி.வி.கே.சிவஞானம்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை அவைத் தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More

அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் – ஸ்ரீதரன்

Posted by - April 6, 2017
அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற…
Read More

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது!

Posted by - April 6, 2017
தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More

எதிர்கால போராட்டங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் : கஜேந்திரகுமார்

Posted by - April 5, 2017
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் குறித்து பாராமுகமாக செயற்படும் அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
Read More

கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

Posted by - April 5, 2017
  ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற…
Read More

நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்- அர்ஜுன ரணதுங்க(காணொளி)

Posted by - April 5, 2017
  நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More

27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி

Posted by - April 5, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி. வெள்ளிக்கிழமை விடுவிப்பு. படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி…
Read More