தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும்  மதிப்பவா்களாக இருந்தால் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – ஈரோஸ்

Posted by - December 19, 2016
ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும்…
Read More

விபத்தால் இனப் புரிந்துணர்வு

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இனபேதம் பாராது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய…
Read More

முறையற்ற சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - December 19, 2016
சமூக வலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜா…
Read More

சமாதானத்தின் போதே இலக்கியம் மேம்படும் – பிரதமர்

Posted by - December 19, 2016
நாட்டில் சமாதானம் நிலவும் காலத்திலேயே இலக்கியத்தை மேம்படுத்த முடியும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில்…
Read More

பயங்கரவாத தடை சட்ட முன்வரைவு – ஐ நா கவலை

Posted by - December 19, 2016
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை…
Read More

தமிழ் போன்று பழமையான கலாச்சாரம் உலகில் எதுவும் இல்லை -பிரதமர்

Posted by - December 19, 2016
தமிழ் மற்றும் சிங்களம் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய…
Read More

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை – விக்னேஸ்வரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…
Read More

அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - December 19, 2016
அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை- டக்ளஸ் (காணொளி)

Posted by - December 19, 2016
  யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை…
Read More

பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - December 19, 2016
இலங்கை அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள பொதுத்து வீடுகள் தமக்கு வேண்டாம் என்று தெரிவித்து கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை…
Read More